Sunday, September 16, 2018

TNPSC- யில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தற்காலிக பணியாளர்கள் 115 பேர் இருந்த நிலையில், 40பேர் குறைக்கப்பட்டு 75 பேருக்கு மட்டும் ஓராண்டுக்கு பணிக்காலம் நீட்டிப்பு. செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 2019 ஆகஸ்ட் 31 வரை 75 பேருக்குப் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது. ஏற்கனவே உள்ள பணியாளர்களை முறையாகப் பயன்படுத்தினாலே போதும் என்றும் கூறியது.
நண்பர்களே தங்களின் மேலான கருத்துக்களைவரவேற்கிறோம்
உங்கள் செய்திகள் மற்றும் படைப்புகள் நம் 123onlineportal.blogspot.in.
வலைதளத்தில் இடம் பெற profitlites@gmail.com என்ற முகவரிக்கு
அனுப்பவும் அன்புடன் உங்கள் 123onlineportal.blogspot.in.